அம்ர் இப்னு ஹஸ்ம் (ரழி) அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களுக்கு எழுதினார்கள் என்று அவர்கள் கூறினார்கள். அதில் விரல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு விரலுக்கும் தியத் பத்து (ஒட்டகங்கள்) என்று அவர்கள் கண்டார்கள்.