حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا فِرَاسٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْكَبَائِرُ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَالْيَمِينُ الْغَمُوسُ .
`அப்துல்லாஹ் பின் `அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பெரும் பாவங்களாவன: அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது; பெற்றோர்க்கு மாறு செய்வது; ஒருவரை அநியாயமாகக் கொலை செய்வது; மற்றும் அல்-ஃகமூஸ் எனும் பொய் சத்தியம் செய்வது."
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பெரும் பாவங்களாவன: அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, ஒரு உயிரைக் கொலை செய்வது, மேலும் அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்வது."