حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي خُطْبَتِهِ وَهُوَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْكَعْبَةِ فِي الأَصَابِعِ عَشْرٌ عَشْرٌ .
அம்ர் இப்னு ஷுஐப் அவர்கள், அவர்களின் தந்தை வாயிலாக, அவர்களின் பாட்டனார் அறிவித்ததாகக் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் மீது தமது முதுகைச் சாய்த்துக்கொண்டிருந்தபோது தமது உரையில் கூறினார்கள்: ஒவ்வொரு விரலுக்குமான (நஷ்டஈடு) பத்து (ஒட்டகங்கள்) ஆகும்.