حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنِ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَقَدْ حَلَّ لَهُمْ أَنْ يَفْقَئُوا
عَيْنَهُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"எவர் ஒரு கூட்டத்தாரின் அனுமதியின்றி அவர்களின் வீட்டிற்குள் எட்டிப் பார்க்கிறாரோ, அவரின் கண்ணைக் குத்தி விடுவது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.