அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் இரண்டு யமானி மூலைகளைத் தவிர வேறு எதையும் தொடுவதை தாம் பார்த்ததில்லை என்று அறிவித்தார்கள்.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ مِنَ الْبَيْتِ إِلاَّ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ .
இப்னு உமர் (ரழி) கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த இல்லத்தில் (கஅபாவில்) இரண்டு யமானி மூலைகளைத் தவிர வேறு எதையும் தொட்டதை பார்த்ததில்லை.