இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1988 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنَا
يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، بِهَذَيْنِ الإِسْنَادَيْنِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏ الرُّطَبَ وَالزَّهْوَ وَالتَّمْرَ وَالزَّبِيبَ ‏ ‏
‏.‏
யஹ்யா பின் அபூ கஸீர் அவர்களிடமிருந்து இந்த இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் (இச்செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் (அதில்), ''ஈரப் பேரீச்சம்பழம், நிறம் மாறிய பேரீச்சம்பழம், உலர்ந்த பேரீச்சம்பழம் மற்றும் உலர்ந்த திராட்சை'' என்று கூறினார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح