இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1986 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ،
بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ،
جُرَيْجٍ قَالَ قَالَ لِي عَطَاءٌ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم ‏ ‏ لاَ تَجْمَعُوا بَيْنَ الرُّطَبِ وَالْبُسْرِ وَبَيْنَ الزَّبِيبِ وَالتَّمْرِ نَبِيذًا ‏ ‏ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நபீத் தயாரிப்பதற்காக, கனிந்த பேரீச்சம்பழத்தையும் காய் பேரீச்சம்பழத்தையும் ஒன்றாகக் கலக்காதீர்கள்; மேலும், உலர் திராட்சையையும் உலர்ந்த பேரீச்சம்பழத்தையும் ஒன்றாகக் கலக்காதீர்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1988 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنَا
يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، بِهَذَيْنِ الإِسْنَادَيْنِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏ الرُّطَبَ وَالزَّهْوَ وَالتَّمْرَ وَالزَّبِيبَ ‏ ‏
‏.‏
யஹ்யா பின் அபூ கஸீர் அவர்களிடமிருந்து இந்த இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் (இச்செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் (அதில்), ''ஈரப் பேரீச்சம்பழம், நிறம் மாறிய பேரீச்சம்பழம், உலர்ந்த பேரீச்சம்பழம் மற்றும் உலர்ந்த திராட்சை'' என்று கூறினார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح