حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ،
اللَّهِ الأَنْصَارِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى أَنْ يُنْبَذَ التَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا
وَنَهَى أَنْ يُنْبَذَ الرُّطَبُ وَالْبُسْرُ جَمِيعًا .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சம்பழங்களையும் உலர் திராட்சைகளையும் ஒன்றாகக் கலந்து நபீத் தயாரிப்பதை தடை செய்தார்கள்; மேலும், ஈரப் பேரீச்சம்பழங்களையும் செங்காய்களையும் ஒன்றாகக் கலந்து நபீத் தயாரிப்பதையும் அவர்கள் தடை செய்தார்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம்பழத்தையும் ஒன்றாகக் கலந்து 'நபீத்' தயாரிப்பதைத் தடை செய்தார்கள். மேலும், பேரீச்சங்காயையும் கனிந்த பேரீச்சம்பழத்தையும் ஒன்றாகக் கலந்து 'நபீத்' தயாரிப்பதையும் அவர்கள் தடை செய்தார்கள்.