حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، قَالَ
قَالَ رَجُلٌ لاِبْنِ عُمَرَ أَنَهَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ نَعَمْ . ثُمَّ قَالَ
طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ .
ஒரு நபர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்பாண்ட ஜாடியில் 'நபீத்' (தயாரிப்பதைத்) தடை செய்தார்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "ஆம்" என்று கூறினார்கள். பிறகு தாவூஸ் அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அதை அவர்களிடமிருந்து கேட்டேன்" என்று கூறினார்.