حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ سَمِعْتُ
ابْنَ عُمَرَ، يُحَدِّثُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمَةِ . فَقُلْتُ مَا الْحَنْتَمَةُ
قَالَ الْجَرَّةُ .
ஜபலா கூறினார்: இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதைக் கேட்டேன்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஹன்தமா'வைத் தடை செய்தார்கள்." நான், "ஹன்தமா என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அது (பேரீச்சம்பழ ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும், தார் பூசப்பட்ட அல்லது பச்சை நிற மண்) ஜாடி" என்று கூறினார்.