حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَفْتِلُ الْقَلاَئِدَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَلِّدُ الْغَنَمَ، وَيُقِيمُ فِي أَهْلِهِ حَلاَلاً.
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`
நான் நபி (ஸல்) அவர்களின் ஹதீகளுக்கு (பலியிடப்படும் பிராணிகளுக்கு) மாலைகள் தொடுப்பது வழக்கம். அவர்கள் (அந்த மாலைகளால்) ஆடுகளுக்குக் கழுத்திலணிவிப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் இஹ்ராம் அணியாதவராக தங்கியிருப்பார்கள்.