அப்துல்லாஹ் (பின் உமர்) (ரழி) அவர்கள் தங்களுடைய குர்பானியை குர்பானி அறுக்கும் இடத்தில் (அதாவது நபி (ஸல்) அவர்களின் குர்பானி அறுக்கும் இடத்தில்) அறுப்பவர்களாக இருந்தார்கள்.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقَزَعِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அல்-கஸஃ'வைத் (தலையின் ஒரு பகுதியை மழித்துவிட்டு மறுபகுதியை விட்டுவிடுவதை) தடை செய்தார்கள்.