உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவு முன்னோக்கி வந்து, பகல் பின்வாங்கி, சூரியனும் மறைந்துவிட்டால், நீங்கள் நோன்பு திறந்துவிட்டீர்கள் (அதாவது, நோன்பு திறக்கலாம்)."
وعن عمر بن الخطاب، رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا أقبل الليل من ههنا وأدبر النهار من ههنا، وغربت الشمس، فقد أفطر الصائم ((متفق عليه))
உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவு இந்தப்பக்கமிருந்து (அதாவது, கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்து, பகல் அந்தப்பக்கமிருந்து (அதாவது, மேற்கிலிருந்து) பின்வாங்கி, சூரியனும் மறைந்துவிட்டால், நோன்பாளி நோன்பு திறந்தவராவார் (அதாவது, நோன்பு திறப்பது அவருக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது)."