حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ مَنِ اشْتَرَى شَاةً مُحَفَّلَةً، فَرَدَّهَا فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا. وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُلَقَّى الْبُيُوعُ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
யாரேனும் நீண்ட காலமாக பால் கறக்கப்படாத ஓர் ஆட்டை வாங்கினால், அதை ஒரு ஸாஃ பேரீச்சம்பழத்துடன் திருப்பிக் கொடுக்கும் உரிமை அவருக்கு உண்டு; மேலும் நபி (ஸல்) அவர்கள் வழியிலேயே விற்பனையாளரைச் சந்தி(த்து வணிகம் பேசி முடி)ப்பதைத் தடுத்தார்கள் (ஏனெனில் அவருக்கு சந்தை விலை தெரியாது, மேலும் அவர் தனது பொருட்களை குறைந்த விலைக்கு விற்கக்கூடும்).