இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2302 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الرَّبِيعُ، - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - عَنْ
مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لأَذُودَنَّ عَنْ حَوْضِي
رِجَالاً كَمَا تُذَادُ الْغَرِيبَةُ مِنَ الإِبِلِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அந்நிய ஒட்டகம் (மற்ற ஒட்டகக் கூட்டத்திலிருந்து) விரட்டியடிக்கப்படுவது போலவே, நானும் என்னுடைய தடாகத்திலிருந்து (என்னுடைய சமூகத்தைச் சாராத) சிலரை விரட்டியடிப்பேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح