ஸைனப் பின்த் உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்: 'நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஜனாபத் (பெருந்தொடக்கு) காரணமாக ஒரே பாத்திரத்தில் உள்ள நீரிலிருந்து (ஒருவர் மாற்றி ஒருவர் அல்லது ஒரே நேரத்தில்) குளிப்பவர்களாக இருந்தோம்.'