(நபியவர்களின் மனைவியராகிய) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவள் (உடலில்) ஒரு வேட்டியை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளுமாறு அவளிடம் கட்டளையிடுவார்கள், பிறகு அவளை அணைத்துக்கொள்வார்கள்.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا إِذَا حَاضَتْ أَمَرَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تَتَّزِرَ ثُمَّ يُبَاشِرُهَا .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளிடம் இஸார் (கீழாடை) அணிந்து கொள்ளுமாறு கூறிவிட்டு, பிறகு அவளுடன் கொஞ்சி விளையாடுவார்கள்."