இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

561ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ‏.‏
ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையை தொழுவோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح