அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கும்போது, "ஸுப்ஹானக்கல்லாஹும்ம வ பிஹம்திக்க வ தபாரக்கஸ்முக்க வ தஆலா ஜத்துக்க வ லா இலாஹ ஃகைருக்க" (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன்னைப் புகழ்வதுடன் துதிக்கின்றேன். உனது பெயர் பாக்கியமிக்கது. உனது மகத்துவம் உயர்வானது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை) என்று கூறுவார்கள்.
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது, 'சுப்ஹானக்கல்லாஹும்ம, வ பிஹம்திக்க வ தபாரக்கஸ்முக்க வ தஆலா ஜத்துக்க வ லா இலாஹ ஃகைருக்க' (யா அல்லாஹ்! நீயே தூய்மையானவன்; உனக்கே புகழனைத்தும். உனது திருப்பெயர் பாக்கியமிக்கது. உனது மகத்துவம் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாரும் இல்லை) என்று கூறுவார்கள்.