இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் தொழுகையில் எனது இடது கையை எனது வலது கையின் மீது வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். (அப்போது) அவர்கள் எனது வலது கையைப் பிடித்து, அதை எனது இடது கையின் மீது வைத்தார்கள் (இதுவே தொழுகையில் கைகளை வைக்கும் சரியான சுன்னத்தான முறை)."