இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

986சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلاَتِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தம் தாயார் வாயிலாக அறிவித்தார்கள்:
அவர்கள் (அதாவது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் தாயார்), நபி (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் அல்-முர்ஸலாத் அத்தியாயத்தை ஓதுவதை செவியுற்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)