حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا غَالِبٌ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي شِدَّةِ الْحَرِّ، فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ وَجْهَهُ مِنَ الأَرْضِ بَسَطَ ثَوْبَهُ فَسَجَدَ عَلَيْهِ.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கடும் வெப்பத்தில் (நிலம் சூடாக இருந்ததால்) தொழுவது வழக்கம். எங்களில் ஒருவருக்குத் தமது முகத்தைத் தரையில் (நேரடியாக) வைக்க இயலாவிட்டால், அவர் தமது ஆடையை விரித்து அதன் மீது ஸஜ்தா செய்வார்.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கடுமையான வெப்பத்தில் தொழுது வந்தோம். எங்களில் ஒருவரால் தமது நெற்றியைத் தரையில் வைக்க முடியாவிட்டால், அவர் தமது ஆடையை விரித்து அதன் மீது ஸஜ்தா செய்வார்.