ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குத்பா நிகழ்த்துவார்கள். பிறகு (குத்பாவின் இரு பகுதிகளுக்கிடையே) அமர்வார்கள். பிறகு (இரண்டாம் குத்பாவிற்காக) எழுந்து நின்று, சில வசனங்களை ஓதி, வல்லமையும் மேன்மையும் மிக்க அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். அவர்களுடைய குத்பாவும் நடுத்தரமானதாகவும், அவர்களுடைய தொழுகையும் நடுத்தரமானதாகவும் இருந்தது."
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ وَيَقْرَأُ آيَاتٍ وَيَذْكُرُ اللَّهَ وَكَانَتْ خُطْبَتُهُ قَصْدًا وَصَلاَتُهُ قَصْدًا .
ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நின்று குத்பா நிகழ்த்துவார்கள். பிறகு அமர்வார்கள். பிறகு எழுந்து நின்று சில வசனங்களை ஓதி, அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். அவர்களுடைய குத்பா (நீண்டதாகவோ, குறுகியதாகவோ இல்லாமல்) சமச்சீரானதாகவும், அவர்களுடைய தொழுகை (நீண்டதாகவோ, குறுகியதாகவோ இல்லாமல்) சமச்சீரானதாகவும் இருந்தது.