அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"குறைஷிகளின் வசவுகளையும் சாபங்களையும் அல்லாஹ் என்னை விட்டும் எப்படித் திருப்புகிறான் என்பதைப் பாருங்கள். அவர்கள் 'முதம்மத்தை' ஏசுகிறார்கள், 'முதம்மத்தை' சபிக்கிறார்கள் - ஆனால் நானோ முஹம்மது."