அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் (தொடர்ந்து) வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்கிறாரோ, அவர் நோன்பு நோற்றவரும் அல்லர், நோன்பை விட்டவரும் அல்லர் (அதாவது, அவர் நோன்பின் நன்மையையோ, நோன்பு துறந்ததன் நன்மையையோ அடையவில்லை).'