இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

586முவத்தா மாலிக்
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ ‏:‏ لاَ تَجِبُ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறி வந்தார்கள்: "சொத்தின் மீது ஓர் ஆண்டு கழியும் வரை ஜகாத் கடமையாகாது."