சல்மான் இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஏழைக்குச் செய்யப்படும் தர்மம் ஒரு தர்மமாகும். ஆனால், உறவினருக்குச் (செய்யப்படும் தர்மம்) இரண்டு (நன்மைகளைக் கொண்டது): (அது) ஒரு தர்மம் மற்றும் உறவைப் பேணுதல் (ஆகியவை ஆகும்)."