இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1433 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الْمَرْأَةِ يَتَزَوَّجُهَا الرَّجُلُ فَيُطَلِّقُهَا فَتَتَزَوَّجُ رَجُلاً فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَتَحِلُّ لِزَوْجِهَا الأَوَّلِ قَالَ ‏ ‏ لاَ حَتَّى يَذُوقَ عُسَيْلَتَهَا ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் ஒரு பெண்ணை மணந்து, பின்னர் அவளை விவாகரத்துச் செய்துவிட்டார். பிறகு அப்பெண் மற்றொரு ஆணை மணந்து, அவருடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பே அவர் அவளை விவாகரத்துச் செய்துவிட்டார். இந்நிலையில், "அப்பெண் தனது முதல் கணவனுக்கு ஆகுமாவாளா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், "இல்லை; அந்த இரண்டாம் கணவர் அவளுடைய இனிமையைச் சுவைக்கும் வரை (அதாவது, அவளுடன் தாம்பத்திய உறவு கொண்டு, திருமணத்தை நிறைவு செய்யும் வரை) (கூடாது)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح