அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமானில் மிகவும் முழுமையான விசுவாசிகள், அவர்களில் நற்குணத்தில் சிறந்தவர்களே ஆவர். மேலும், உங்களில் சிறந்தவர்கள் (யாரெனில்), தங்கள் மனைவியரிடம் நற்குணத்தில் சிறந்தவர்களே ஆவர்."