وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - أَنَّهُ سَمِعَ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم -قَالَ: { لَا تَجُوزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ } رَوَاهُ أَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَه ْ [1] .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அவர்கள் குறிப்பிட்டார்கள்: "ஒரு நகரவாசிக்கு எதிராக ஒரு கிராமவாசியின் சாட்சியம் அனுமதிக்கப்படாது." இதை அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.