அய்யூப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் ஒரு 'கலீலை' (நெருங்கிய நண்பரை) ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால், அவரை (அபூபக்ர் (ரழி) அவர்களை) 'கலீலாக' ஆக்கியிருப்பேன். ஆனால், இஸ்லாமிய சகோதரத்துவமே (அனைத்து உறவுகளையும் விட) சிறந்தது."