இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4188ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ اعْتَمَرَ فَطَافَ فَطُفْنَا مَعَهُ، وَصَلَّى وَصَلَّيْنَا مَعَهُ، وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَكُنَّا نَسْتُرُهُ مِنْ أَهْلِ مَكَّةَ، لاَ يُصِيبُهُ أَحَدٌ بِشَىْءٍ‏.‏
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அவர்கள் தவாஃப் செய்தார்கள்; நாங்களும் அவர்களுடன் தவாஃப் செய்தோம். அவர்கள் தொழுதார்கள்; நாங்களும் அவர்களுடன் தொழுதோம். மேலும் அவர்கள் ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே ஸயீ செய்தார்கள். மக்காவாசிகளில் யாரும் அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதவாறு நாங்கள் அவர்களை (அரண் போன்று) மறைத்துப் பாதுகாத்து வந்தோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح