இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4264ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ إِذَا حَيَّا ابْنَ جَعْفَرٍ قَالَ السَّلاَمُ عَلَيْكَ يَا ابْنَ ذِي الْجَنَاحَيْنِ‏.‏
ஆமிர் அறிவித்தார்கள்:
இப்னு உமர் (ரழி) அவர்கள் ஜாஃபர் (ரழி) அவர்களின் மகனுக்கு முகமன் (ஸலாம்) கூறும்போது, அவரிடம், "அஸ்ஸலாம் அலைக்க (அதாவது உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) இரு இறக்கைகள் உடையவரின் மகனே!" என்று கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح