حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا، ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا، حُرِمَهَا فِي الآخِرَةِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இவ்வுலகில் எவர் மதுபானங்களை அருந்தி, (இறப்பதற்கு முன்) தவ்பா செய்யவில்லையோ, அவர் மறுமையில் அதை விட்டும் தடுக்கப்படுவார்."
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا حُرِمَهَا فِي الآخِرَةِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
இவ்வுலகில் (மதுவை) அருந்தியவர் மறுமையில் அதை இழந்துவிடுவார்.
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
இவ்வுலகில் மது அருந்தியவர், அவர் பாவமன்னிப்பு கோரினால் தவிர, மறுமையில் தூய்மையான பானம் வழங்கப்பட மாட்டார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் இவ்வுலகில் கம்ர் அருந்தி, அதற்கு அடிமையாகி, தவ்பா செய்யாமல் இறந்துவிடுகிறாரோ, அவர் மறுமையில் அதை அருந்த மாட்டார்."
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ إِلاَّ أَنْ يَتُوبَ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இவ்வுலகில் யார் மது அருந்துகிறாரோ, அவர் தவ்பா செய்தால் தவிர, மறுமையில் அதை அருந்தமாட்டார்.”