இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4063ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلاَّءَ، وَقَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ‏.‏
கைஸ் கூறினார்: தல்ஹா (ரழி) அவர்களின் செயலிழந்த கையைக் கண்டேன். உஹுத் போர் நாளில் அதைக் கொண்டுதான் அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்கள் (அதன் விளைவாகவே அக்கை செயலிழந்தது).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح