அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்: “அல்லாஹ்வே, நிச்சயமாக நான் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், கற்பொழுக்கத்தையும், தன்னிறைவையும் கேட்கிறேன் (அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க அல்ஹுதா வத்துகா வல்அஃபாஃப வல்ஃகினா).”