முஆவியா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுகிறீர்கள்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறோம். (ஆனால்) அவர்கள் அத்தொழுகையைத் தொழுவதை நாங்கள் கண்டதில்லை. மேலும், அவர்கள் அவ்விரண்டையும் (அதாவது, அஸர் தொழுகைக்குப் பிந்தைய இரண்டு ரக்அத்களை) தடை செய்தார்கள்.