(பொருள்: "அல்லாஹ்வே! நான் வழிதவறி விடுவதிலிருந்தும், அல்லது (பிறரால்) வழிதவறச் செய்யப்படுவதிலிருந்தும், அல்லது நான் சறுக்கி விடுவதிலிருந்தும் (தவறிழைப்பதிலிருந்தும், பாவம் செய்வதிலிருந்தும்), அல்லது (பிறரால்) சறுக்கச் செய்யப்படுவதிலிருந்தும் (தவறிழைக்கத் தூண்டப்படுவதிலிருந்தும்), அல்லது நான் அநீதி இழைப்பதிலிருந்தும், அல்லது நான் அநீதி இழைக்கப்படுவதிலிருந்தும், அல்லது நான் அறியாமையான காரியத்தைச் செய்வதிலிருந்தும் (முட்டாள்தனமாக நடந்துகொள்வதிலிருந்தும்), அல்லது எனக்கு எதிராக அறியாமையான காரியம் செய்யப்படுவதிலிருந்தும் (முட்டாள்தனமாக நடத்தப்படுவதிலிருந்தும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்".)