حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அன்சாரிகளிடம் அன்பு கொள்வது ஈமானின் ஓர் அடையாளம் ஆகும்; அன்சாரிகளிடம் வெறுப்புக் கொள்வது நயவஞ்சகத்தின் ஓர் அடையாளம் ஆகும்."
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் மீதான அன்பு ஈமானின் அடையாளம், மேலும் அவர்களுக்கு எதிரான வெறுப்பு நயவஞ்சகத்தின் அடையாளம்.