அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வழியில் ஸஃபிய்யா பின்த் ஹுயய் பின் அக்தப் (ரலி) அவர்களுடன் இல்லறம் நடத்தியபோது (அதாவது, முதலிரவு கொண்டபோது) மூன்று நாட்கள் தங்கினார்கள். பின்னர், (இறைக்கட்டளையின்படி) திரை (ஹிஜாப்) இடப்பட்டவர்களில் அவரும் ஒருவரானார்.