وعن النعمان بن بشير رضي الله عنه قال: أغمي على عبد الله بن رواحة رضي الله عنه فجعلت أخته تبكي، وتقول: واجبلاه، وا كذا وا كذا: تعدد عليه فقال حين أفاق: ما قلت شيئًا ألا قيل لي :أنت كذلك؟! ((رواه البخاري)).
அன்-நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்கள் சுயநினைவை இழந்தபோது, அவர்களுடைய சகோதரி, "ஆ, எங்கள் மலையே! ஆ, இன்னின்ன சிறப்புக்குரியவரே!" (என்று அவருடைய நற்பண்புகளைக் கூறி) அழுது புலம்பத் தொடங்கினார்கள். அவர் சுயநினைவு திரும்பப் பெற்றபோது, அவர் கூறினார்கள்: "நீ என்னைப் பற்றி கூறிய ஒவ்வொன்றையும் குறித்து, 'நீ சொன்னது போல் இருக்கிறாயா?' என்று (மலக்குகளால் கண்டிப்புடன்) என்னிடம் கேட்கப்பட்டது."