حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، أَخْبَرَنِي مَنْ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَدْعُو عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ بَاسِطًا كَفَّيْهِ .
முஹம்மத் இப்னு இப்ராஹீம் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ட ஒரு மனிதர், தாம் அஹ்ஜார் அஸ்-ஸைத் என்ற இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளை விரித்துத் தொழுவதைக் கண்டதாக எனக்கு அறிவித்தார்கள்.