அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நீங்கள் விருந்துக்கு அழைக்கப்படும்போது அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததை நான் கேட்டேன்.
மேலும், அப்துல்லாஹ் (இப்னு உமர்) (ரழி) அவர்கள், அது திருமண விருந்தாக இருந்தாலும் சரி, அல்லது அது அல்லாததாக இருந்தாலும் சரி, விருந்துக்கு வருவார்கள்; அவர்கள் நோன்பு நோற்ற நிலையிலும்கூட அங்கு வருவார்கள்.