وعن أبي هريرة رضي الله عنه أيضًا أن رسول الله صلى الله عليه وسلم قال؛ لا يحل لامرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه، ولا تأذن في بيته إلا بإذنه ((متفق عليه وهذا لفظ البخاري)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண், தன் கணவர் வீட்டில் இருக்கும்போது அவரின் அனுமதியின்றி (நபிலான) நோன்பு நோற்பது ஆகுமானதல்ல; மேலும், அவரின் அனுமதியின்றி அவரின் வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதிக்கக் கூடாது."
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه، ولا تأذن في بيته إلا بإذنه ((متفق عليه)).
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண், அவளுடைய கணவர் வீட்டில் இருக்கும்போது, அவரின் அனுமதியின்றி உபரியான ஸவ்ம் (நோன்பை) நோற்பது அவளுக்கு ஆகுமானதல்ல. மேலும், அவரின் அனுமதியின்றி அவரின் வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதிக்கக் கூடாது."