حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تُبَاشِرِ الْمَرْأَةُ الْمَرْأَةَ فَتَنْعَتَهَا لِزَوْجِهَا كَأَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا .
`அப்துல்லாஹ் (ரழி)` அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பார்த்துவிட்டு அல்லது தொட்டுவிட்டு, பிறகு தன் கணவனிடம் அப்பெண்ணை அவன் நேரடியாகப் பார்ப்பது போன்று வர்ணிக்க வேண்டாம்."
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تُبَاشِرُ الْمَرْأَةُ الْمَرْأَةَ لِتَنْعَتَهَا لِزَوْجِهَا كَأَنَّمَا يَنْظُرُ إِلَيْهَا .
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு பெண் மற்றொரு பெண்ணின் உடம்போடு தன் உடம்பை நேரடியாக உரசிக் கொண்டு, அதன் மூலம் தன் கணவன் அவளைப் பார்ப்பது போல் அவளைப் பற்றி வர்ணிக்கக் கூடாது” என்று கூறியதாக அறிவித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு பெண் மற்றொரு பெண்ணைத், தன் கணவன் அவளை (நேரில்) பார்ப்பதைப் போன்று அவனுக்கு அவளை வர்ணிக்கும் விதமாகத் தொடக் கூடாது."
عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا تباشر المرأة المرأة، فتصفها لزوجها كأنه ينظر إليها ((متفق عليه)).
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எந்தப் பெண்ணும் மற்றொரு பெண்ணின் உடலைத் தொட்டுவிட்டு, பிறகு தன் கணவன் அவளைப் பார்ப்பது போன்ற முறையில் அவளுடைய அங்க லட்சணங்களை அவனிடம் வர்ணிக்கக் கூடாது."