இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3153ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَحْيَيْتُ مِنْهُ‏.‏
அப்துல்லாஹ் பின் முஃகப்பல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது, ஒருவர் கொழுப்பு அடங்கிய தோல் பாத்திரம் ஒன்றை எறிந்தார். அதை எடுப்பதற்காக நான் பாய்ந்து சென்றேன். நான் திரும்பிப் பார்த்தபோது, அங்கே நபி (ஸல்) அவர்கள் (நின்றுகொண்டிருப்பதை) கண்டேன். அதனால் நான் அவர்களிடம் வெட்கப்பட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4214ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ‏.‏ وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِي خَيْبَرَ فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم، فَاسْتَحْيَيْتُ‏.‏
அப்துல்லாஹ் பின் முகஃபல் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் கைபரை முற்றுகையிட்டிருந்தோம். அப்போது ஒருவர் கொழுப்பு நிறைந்த ஒரு தோல் பையை எறிந்தார். அதை எடுப்பதற்காக நான் பாய்ந்து சென்றேன். (அப்போது) நான் திரும்பிப் பார்த்தபோது, நபி (ஸல்) அவர்கள் (அங்கு) இருந்தார்கள். உடனே நான் வெட்கப்பட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح