நிச்சயமாக ஓர் அடியான் ஒரு வார்த்தையை (அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல்) பேசுகிறான். அதன் காரணமாக அவன், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலுள்ள தூரத்தை விட அதிக தூரத்திற்கு நரக நெருப்பில் விழுகிறான்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்: "நிச்சயமாக ஓர் அடியான் (அதன் நன்மை தீமை பற்றித்) தெளிவுபடுத்திக் கொள்ளாமல் ஒரு வார்த்தையைப் பேசுகிறான். அதன் காரணமாக, அவன் நரக நெருப்பில் கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட தூரத்தை விட அதிக தொலைவிற்கு வீழ்ந்துவிடுகிறான்."