அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் வியர்வையானது பூமியில் எழுபது முழம் (ஆழத்திற்குச்) செல்லும். மேலும் அது (மனிதர்களின்) வாய்கள் வரை அல்லது அவர்களின் காதுகள் வரை எட்டிவிடும்."
(இவ்விரண்டில்) எதை (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள் என்பதில் தவ்ர் சந்தேகிக்கிறார்.