இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6776ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதையில் இருந்த ஒருவரை பேரீச்ச மட்டைகளாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். மேலும் அபூபக்கர் (ரழி) அவர்கள் போதையில் இருந்த ஒருவருக்கு நாற்பது கசையடிகள் கொடுத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح