இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1545ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن ابن عمر رضي الله عنهما قال‏:‏ قال النبي صلى الله عليه وسلم ‏:‏ ‏ ‏أفرى الفرى أن يري الرجل عينيه ما لم تريا‏ ‏ ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏)‏ ‏
ومعناه يقول‏:‏ رأيت فيما لم يره‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பொய்களிலேயே மிகப்பெரும் பொய்யானது, ஒருவர் தாம் காணாத ஒன்றைக் கண்டதாகக் கூறுவதாகும்."

அல்-புகாரி.